மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி விழா நடைபெற்ற கர்கோனில் வகுப்புவாத வன்முறையில் கொல்லப்பட்ட இஸ்லாமியரின் உடல் 8 நாட்களுக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி விழா நடைபெற்ற கர்கோனில் வகுப்புவாத வன்முறையில் கொல்லப்பட்ட இஸ்லாமியரின் உடல் 8 நாட்களுக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது.